சூழ்ந்த மேகங்கள் மழையாய் வருகையில் ,,,
விசித்திரமான இந்த உலகை , நான்
ஜன்னல் ஓரமாய் நின்று காணும் வேளையில் ,
ஏனோ , நான் சிறைப்பட்டதாய் என்றெண்ணி,,,
மழையின் சாரல் என்னை சந்தித்துச் செல்கிறது !
இப்பொழுதும்,
என்னுள் இருந்த "நான்" ,
என்னுடன் உரையாடிச் செல்கிறது !
மழையின் தூறல் மண்ணை நனையச் செய்த வேளையில் ,
என்னின் தூறலாகிய "நான் ",
ஆன்மாவை நனையச் செய்தது !!!
எப்பொழுதும்,
என்னை நானே வென்றுக் கொண்டிருக்கிறேன் !
--------------------------------------------------------
When the collected clouds come as rain,
I see this strange world through the window while standing,
The "I" within me,
It's talking to me!
It was "I", my drizzle,
That made the soul wet!
I am winning myself!
No comments:
Post a Comment